இன்று மகா பிரதோசம் ,பிரதோஷம் என்றாலே மிகச்சிறப்பு வாய்ந்த ஒரு நாள் அதில் மிக விஷேசம் சனி பிரதோஷம் அதிலும் மகாபிரதோசம் அதிலும் சனியும் மகாபிரதோஷமும் இணைந்து வரும் ஒரு சிறப்பு வாய்ந்த பிரதோஷம் இன்று
இன்றைய தினம் சிவாலாயம் சென்று மாலை நேரத்தில் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் 5 வருடம் ஆலயங்களுக்கு சென்றால் என்ன பலன் விளையுமோ அந்த பலன்களை ஒரு நாளில் அள்ளித்தரும் வலிமை கொண்டது இன்றைய பிரதோஷம்.பிற தோஷங்களை அகற்றி தன் அருளால் வேண்டியதை அருளும் சிவனையும் -பார்வதியையும் நந்தியம் பெருமானையும் வழிபட்டால் நினைத்து பார்க்க முடியாத வகையில் பலன்கள் கிடைக்கும்.
இன்று விரதம் இருந்து வழிபட்டால் கூடுதல் பலன் கிடைக்கும்.காலை எழுந்து நீராடிவிட்டு பூஜை அறைகளை சுத்தம் செய்து அலங்கரித்து விளக்கேற்றி வழிபட வேண்டும்.நாள் முழுவதும் சிவ சிந்தணையோடு நமச்சிவாய நாமத்தை உச்சரித்து கொண்டே இருந்தால் மேலும் சிறப்பு விரதம் இருந்து மாலை நேரத்தில் அருகில் உள்ள சிவ ஆலத்திற்கு சென்று பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்ட வழிபாடு நடத்திய பின்னர் இவ்விரதத்தினை முடிக்க வேண்டும்.
மேலும் வழிபாட்டிகாக அபிஷேக பொருட்களை வாங்கி கொடுத்து சுவாமிக்கு நடைபெறும் அபிஷேக மற்றும் ஆராதனைகளை கண்டு தரிசியுங்கள் மனம் அரியாமலே லயிக்கும்.அனுபவத்தில் உணருங்கள் நமச்சிவாயனை!..வாழ்விற்கு வழிவிடுவார் நந்தியம் பெருமான்…
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…