தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அவரது 168வது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் பாலிவுட்டில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு உருவாக உள்ள மைதான் திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அந்த திரைப்படத்தில் இருந்து அவர் விளக்கியுள்ளார். தற்போது அவர் ஏற்று நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் பருத்திவீரன் நாயகி பிரியாமணி நடிக்க உள்ளாராம்.
கீர்த்தி விலக்கியதற்கு தலைவரின் 168வது திரைப்படம் தான் காரணம் என்றும், அஜய் தேவ்கன் மனைவியாக நடிக்க இருந்த கீர்த்திக்கு வயதான தோற்றம் சரியாக பொருந்தவில்லை எனவும் கூறப்படுகிறது. மைதான் திரைப்படத்தை அஜித்தின் வலிமை படத்தை தயாரித்து வரும் போனிகபூர் தான் தயாரிக்கிறார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…