கீர்த்தி சுரேஷ் தவறவிட்ட இடத்தை சட்டென பிடித்துக்கொண்ட பருத்திவீரன் நாயகி!

Published by
மணிகண்டன்
  • கீர்த்தி சுரேஷ் நடிக்க இருந்த ஹிந்தி மொழி திரைப்படம் மைதான்.
  • இந்த படத்தில் கீர்த்தி நடிக்க முடியாமல் போக, அந்த இடத்தை ப்ரியாமணி பிடித்துக்கொண்டார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அவரது 168வது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் பாலிவுட்டில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு உருவாக உள்ள மைதான் திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அந்த திரைப்படத்தில் இருந்து அவர் விளக்கியுள்ளார். தற்போது அவர் ஏற்று நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் பருத்திவீரன் நாயகி பிரியாமணி நடிக்க உள்ளாராம்.

கீர்த்தி விலக்கியதற்கு தலைவரின் 168வது திரைப்படம் தான் காரணம் என்றும், அஜய் தேவ்கன்  மனைவியாக நடிக்க இருந்த கீர்த்திக்கு வயதான தோற்றம் சரியாக பொருந்தவில்லை எனவும் கூறப்படுகிறது. மைதான் திரைப்படத்தை அஜித்தின் வலிமை படத்தை தயாரித்து வரும் போனிகபூர் தான் தயாரிக்கிறார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

9 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

9 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

10 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

10 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

11 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

12 hours ago