காலையில் எப்பொழுதும் இட்லி, தோசை, பூரி அல்லது சப்பாத்தி தான் அதிகம் செய்து சாப்பிடுவோம். இவை தான் காலை உணவுக்கு ஏற்றதாக இருக்கும். ஆனால், இதையே எப்பொழுது செய்து சாப்பிடுவது பலருக்கும் சலித்து போயிருக்கும். எனவே இதற்கு மாற்றாக காலை நேரத்தில் சப்பாத்தியை வித்தியாசமான முறையில் எப்படி செய்வது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தாளிப்பு : முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கொத்தமல்லி ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கவும். பின் இதனுடன் தக்காளி தேவைப்படுபவர்கள் சேர்த்து கொள்ளவும், இல்லையென்றால் வேண்டாம். அதன் பின் மிளகாயை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
விழுது : பின் இதனுடன், மஞ்சள் தூள், உப்பு, கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக விழுது போல கிளறவும். பின்பு இந்த விழுதை ஒரு கிண்ணத்தில் போட்டு, அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.
முட்டை சப்பாத்தி : பின் தோசை கல்லில் சப்பாத்தியை வைத்து அதன் மேல் இந்த முட்டை கலவையை சேர்த்து இருபுறமும் நன்றாக அவிந்ததும் இறக்கி விடவும். அவ்வளவு தான் அட்டகாசமான முட்டை சப்பாத்தி தயார். வித்தியாசமான சுவையுடன் இருக்கும், நிச்சயம் ஒரு முறை செய்து பாருங்கள்.
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…
சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற…
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…