கடந்த 2011ம் ஆண்டு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மங்காத்தா. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று நல்ல வசூல் சாதனை செய்து.
நடிகர் அஜித்திற்கு ஒரு மாபெரும் வெற்றிப் படமாகத் திகழ்ந்தது. இந்நிலையில் நடிகர் அஜீத் தற்பொழுது Hவினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மங்காத்தா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.
ஆம், நடிகர் சுப்பு பஞ்சு சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் 10 வருடத்திற்கு முன்பே மங்காத்தா திரை படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை இயக்குனர் வெங்கட்பிரபு எழுதிவிட்டார் என்று கூறியுள்ளார் இந்த இரண்டாம் பாகத்திற்கு அஜித் ஓகே சொன்னால் உடனடியாகவே படம் தயாராகும் என்றும் கூறப்படுகிறது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…