தனுஷின் “D43” படத்தில் இணைந்த மாஸ்டர் பவானி.!

Published by
Ragi

தனுஷின் D43 படத்தில் மகேந்திரன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் “D43” படத்தில் நடிக்கவுள்ளார். அதில் தனுஷூக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார்.மேலும் தனுஷின் இந்த ‘D43’ படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார் .மேலும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகவுள்ள D43 படத்தில் ஸ்மிருதி வெங்கட் சமுத்திரக்கனி , கிருஷ்ணகுமார் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முதல்கட்ட படப்பிடிப்பை முடித்தனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் மீண்டும் ஒரு முக்கிய பிரபலம் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் D43 படத்தில் நடிகர் மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் சிறுவயது பவானியாக நடித்து பலரது பாராட்டுகளை பெற்று பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
Ragi

Recent Posts

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

1 hour ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

2 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

2 hours ago

அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் கடிதம்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…

2 hours ago

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

3 hours ago

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

4 hours ago