ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த கொரோனா தடுப்பு மருந்துக்கான முதற்கட்ட சோதனைக்கு 2 தன்னார்வலர்கள் உட்படுத்தப்பட்டுள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. கொரோனாவுக்கு மருந்து கண்டறிய உலக நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சாரா கில்பர்ட் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கொரோனா தடுப்பதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில் முதற்கட்ட சோதனை செய்யவதற்கு நல்ல உடல்நலமுள்ள தன்னார்வலர்கள் வரலாம் என அழைப்பு விடுத்தனர்.
அதன் படி, 2 தன்னார்வலருக்கு இந்த தடுப்பூசி உட்படுத்தி சோதனை செய்யப்பட்டது. இவ்வாறு வரும் தன்னார்வலர்களுக்கு சன்மானமாக இந்திய மதிப்பில் 58,700 ரூபாய் வழங்கப்படுமாம். அடுத்த மாத மத்தியில் மேலும் 500 பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட உள்ளதாம். இந்த சோதனை வெற்றிகண்டால் கொரோனாவை வெல்ல 80 சதவீதம் வாய்ப்புள்ளது என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களை கூறியுள்ளனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…