மவுத் வாஷ் உபயோகிப்பதன் மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தமுடியும் என அமெரிக்காவில் நடத்திய ஆய்வில் வெளிச்சத்திற்கு வந்தது.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த சமூக இடைவேளை பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது, போன்ற நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் உலக நாடுகள் தீவீரமாக இறங்கியுள்ளது.
இந்தநிலையில் அமெரிக்கா, பென்சல்வேனியா மாகாணத்தில் உள்ள மருத்துவ வைராலஜி பத்திரிக்கை நிர்வாகம், மவுத் வாஷ் உபயோகிப்பதன் மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தமுடியும் என தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆராய்ச்சியாளர் கிரேக் பேயர்ஸ் ஆய்வுகளை மேற்கொண்டார். அவரின் ஆய்வு முடிவுகள் குறித்து பல தகவல்களை பகிர்ந்தார்.
அதில் அவர், கொரோனா தொற்று இருக்கும் நபர், மவுத் வாஷ் பயன்படுத்தினால் வாயில் இருக்கும் வைரஸ் அழிந்துவிடுவதாகவும், கொரோனா தாக்கத்தில் இருந்து விரைவாக மீண்டுவர முடியும் என கூறினார். மவுத் வாஷ் மட்டுமின்றி, தனது ஆராய்ச்சியில் பேபி ஷாம்பு, வாய்ப்புண் வாஷ்கள் போன்றவற்றை பலமுறை ஆய்வு செய்தபோது 30 வினாடிகளில் 99.9 சதவீத கிருமிகளை கொன்றுவிடுவதாக கூறினார்.
எனவே கொரோனா பரவலில் இருந்து தப்பிக்க, தினமும் மவுத் வாஷ் மூலம் வாய்களை கொப்பளிக்க அவர் அறிவுறுத்தி வருகிறார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…