கொழும்பு ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ இயக்குனர் டாக்டர் சண்டிமா, இலங்கையிலும் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வருடமாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிற நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது முதலில் பரவிய கொரோனாவை விட வேகமாக பரவும் திறன் கொண்டது என கூறப்பட்டது.
கொழும்பு ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ இயக்குனர் டாக்டர் சண்டிமா, இலங்கையிலும் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்த தொற்று வீரியம் மிக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை 73 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 379 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது தினமும் 800க்கும் அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…