உருமாறிய கொரோனா தொற்று : முதன்முறையாக இலங்கையில் கண்டுபிடிப்பு…!

Published by
லீனா

கொழும்பு ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ இயக்குனர் டாக்டர் சண்டிமா, இலங்கையிலும் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

கடந்த ஒரு வருடமாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிற நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது முதலில் பரவிய கொரோனாவை விட வேகமாக பரவும் திறன் கொண்டது என கூறப்பட்டது.

கொழும்பு ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ இயக்குனர் டாக்டர் சண்டிமா, இலங்கையிலும் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்த தொற்று வீரியம் மிக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை 73 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 379 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது தினமும் 800க்கும் அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

50 seconds ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

42 minutes ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

59 minutes ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

3 hours ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

4 hours ago

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

5 hours ago