தனக்கு வரவேண்டிய வருங்கால கணவர் எப்படி இருக்கவேண்டும் என நடிகை ராசி கன்னா பேசியுள்ளார்.
தெலுங்கில் ரூபி சிங் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராசி கன்னா. தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக துக்ளக் தர்பார் படத்திலும், ஆர்யாவிற்கு ஜோடியாக அரண்மனை 3 படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தனுஷிற்கு ஜோடியாக திருச்சிற்றம்பழம் படத்திலும், கார்த்திகு ஜோடியாக சர்தார் படத்திலும் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி, தெலுங்கில் இரண்டு படங்களிலும், மலையத்தளத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்து மிகவும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரிடம் உங்கள் வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.? அதற்கு ராசி கன்னா இப்போதைக்கு அதை பத்தி எந்த ஐடியாவும் இல்லை. இருந்தாலும், கடவுள் நம்பிக்கை கண்டிப்பாக இருக்க வேண்டும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனது இருக்க வேண்டும். முக அழகு முக்கியமில்லை.” என பதிலளித்துள்ளார்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை…
சென்னை : சென்னையில் ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். ‘குறள்…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர்…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…