தொகுப்பாளினி நக்ஷத்திரா தனது வருங்கால கணவனுடன் ரொமான்ஸ் செய்யும் அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
பிரபல தொகுப்பாளினியாக தொலைக்காட்சியில் அறிமுகமானவர் நக்ஷத்ரா.தொகுப்பாளினி மட்டுமின்றி பல விளம்பர படங்களிலும் , சின்னத்திரை தொடர்களிலும் நடித்ததுடன் குறும்படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
வழக்கமாக போட்டோஷூட் நடத்தி தனது அழகான புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது தனது வருங்கால கணவரான ராகவ் உடன் பீச்சில் கட்டியணைத்த படி அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.சமீபத்தில் இந்த ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதும் , விரைவில் திருமணம் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…