நடிகை நமீதா தற்போது இவர் இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை தெரிவித்துள்ளார்
நமீதா, ஒரு கால கட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர். அவரது மச்சான் என்ற வார்த்தையை கேட்பதற்கே தவமாய் கிடந்தனர். பல கவர்ச்சியான வேடங்களில் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு மொழியிலும் நடித்துள்ளார். அதனையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டு மக்களின் அன்பை பெற்றார். அதனையடுத்து சினிமா பட தயாரிப்பாளரான வீர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சினிமா வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் ஒரு நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இவர் இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை தெரிவித்துள்ளார். அது என்னவென்றால் அவர் 7 வருடங்களாக பரதநாட்டியம் கற்றுக் கொண்டதாகும், ஆனால் அரங்கேற்றம் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த விஷயம் யாருக்கும் தெரியாது என்றும் கூறியுள்ளார்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…