நடிகை நமீதா தற்போது இவர் இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை தெரிவித்துள்ளார்
நமீதா, ஒரு கால கட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர். அவரது மச்சான் என்ற வார்த்தையை கேட்பதற்கே தவமாய் கிடந்தனர். பல கவர்ச்சியான வேடங்களில் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு மொழியிலும் நடித்துள்ளார். அதனையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டு மக்களின் அன்பை பெற்றார். அதனையடுத்து சினிமா பட தயாரிப்பாளரான வீர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சினிமா வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் ஒரு நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இவர் இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை தெரிவித்துள்ளார். அது என்னவென்றால் அவர் 7 வருடங்களாக பரதநாட்டியம் கற்றுக் கொண்டதாகும், ஆனால் அரங்கேற்றம் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த விஷயம் யாருக்கும் தெரியாது என்றும் கூறியுள்ளார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…