அன்னாச்சி, பப்பாளி பழத்தில் இவ்வளவு நன்மைகளா..?

Published by
பால முருகன்

காலை எழுந்தவுடன்  உணவு சாப்பிட்டால் எவ்வளவு நல்லதோ அதே அளவு தான் பழங்களும் அந்த வகையில் அன்னாச்சி மற்றும் பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

அன்னாச்சி:

பழங்களில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் அன்னாச்சி பழம் . இந்த பலம் சாப்பிடுவதால் உடலில் அனைத்து விதமான சத்துக்களும் கிடைக்கிறது ,வைட்டமின் A,B,C, நார்ச்சத்து, புரதம் ,இரும்புச் சத்து, போன்ற சத்துக்கள் இந்த பழத்தில் உள்ளது. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்களுடைய முகம் நிறமாற்றம் கொடுக்கும்.

அன்னாச்சி பழத்தின் சாறை தேனுடன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் வலி ,காது வலி, மற்றும்  தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் நீங்கும் மேலும் மாணவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகமாகும் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அன்னாச்சி  பழ ஜூஸ் குடித்தால் விரைவில் மஞ்சள் காமாலை நோய் சரியாகிவிடும் , மேலும் காலையில் எழுந்தவுடன் இந்த அன்னாச்சி பழத்தை சாப்பிட்டால் உங்களுக்கு பசி அதிகமாக இருக்கும் பின் நன்றாக சாப்பிடலாம்.

பப்பாளி:

பழங்களில் மிகவும் சத்தான பழங்களில் ஒன்று பப்பாளி பழம், இந்த பழத்தை காலையில் குழந்தைகளுக்கு கொடுத்தால் உடல் வளர்ச்சி ஏற்படும் மேலும் பற்கள் மிகவும் நன்றாக இருக்கும் பப்பாளியை கூட்டாக சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும், மேலும் பப்பாளி பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லிரல் வீக்கம் குறையும்.

பப்பாளி பலத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி மற்றும் பப்பாளி பலத்துடன் தேன் கலந்து கூலாக கலக்கி முகத்தில் தடவினால் முகத்தில் சுருக்கம் வராமல் இருக்கும், மேலும் பப்பாளி பழத்தின் விதைகளை அரைத்து காய்த்த பாலில் கலந்து சாப்பிட்டுவிட்டால், நாக்கு பூச்சி அழிந்துவிடும்.

மேலும் பப்பாளி பழத்தின் இலைகளை அரைத்து கட்டி இருக்கும் இடத்தில் தெளித்தால் விரைவில் கட்டி குணமாகிவிடும், மேலும் குழந்தைகளுக்கு தலையில் வரும் கட்டிகளுக்கு பப்பாளி விதையின் பாலை தடவினால் விரைவில் குணமாகிவிடும் என்றே கூறலாம்.

Published by
பால முருகன்
Tags: #Pineapple

Recent Posts

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

56 minutes ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

4 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

4 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

5 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

8 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

8 hours ago