நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கொசியேற்றத்துடன் வெகுச்சிறப்பாக தொடங்கியது.
நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவானது ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன்படி இவ்வாண்டும் கொடியேற்றத்துடத்தோடு மாசி திருவிழா தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி காலையில் 9.35 மணிக்கு மேள தாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சிறப்பு பூஜைகள் நடத்தி, கோவில் முன் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.கொடிமரத்தில், நாணல், மாவிலை, வண்ண பூமாலைகள் இணைத்த அம்பாள் மாரியம்மன் திருஉருவம் பொறித்த கொடிமரத்திற்கு பூஜை நடத்தப்பட்டது பின்னர் தீபாராதனைகள் நடந்தது. கோவில் மூலவராக காட்சிதரும் தாய் மாரியம்மன், வெள்ளி மயில் வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு பரவசம் பொங்க அருள்காட்சி அளித்தார்.அப்பொழுது பக்தர்கள் பக்தி பெருக்கில் ஒம்சக்தி ஆதிபாரசக்தி என்று கோஷமிட்டுனர்.
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க்கை கடுமையாக விமர்சித்து, அவர் அரசாங்கத்தின் மானியங்கள் மற்றும்…
பெங்களூர்: பெங்களூரின் எம். சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துமாறு பெங்களூர் மின்சார விநியோக…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன்…