கூந்தல் ஆண்களை விட பெண்கள் அதிகம் விரும்பக்கூடிய ஒன்று. ஆனால், கூந்தல் வளராமல் நின்றுவிடுவதற்கான முக்கியமான கரணம் நுனி முடி வெடிப்பு தான். இயற்கையான முறையில் அதை மறைய செய்ய வலி பார்ப்போம்.
முதலில் வாழைப்பழம் மற்றும் அவகேடா ஆகிய இரண்டையும் நன்றாக மசித்து வைத்து கொள்ளவும். பின்பு அதில் 5 ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து கலவையாக்கவும்.
அதன் பிறகு அதை தலையில் நன்றாக நுனி முடி வரை தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். பின்பு வழக்கம் போல நாம் உபயோகிக்கும் ஷாம்பை வைத்து தலையை கழுவிவிடவும். இது போல வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் வறட்சி நீங்கி நுனி முடி உடைவு நின்றி வலிமையான கூந்தல் கிடைக்கும்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…