கூந்தல் ஆண்களை விட பெண்கள் அதிகம் விரும்பக்கூடிய ஒன்று. ஆனால், கூந்தல் வளராமல் நின்றுவிடுவதற்கான முக்கியமான கரணம் நுனி முடி வெடிப்பு தான். இயற்கையான முறையில் அதை மறைய செய்ய வலி பார்ப்போம்.
முதலில் வாழைப்பழம் மற்றும் அவகேடா ஆகிய இரண்டையும் நன்றாக மசித்து வைத்து கொள்ளவும். பின்பு அதில் 5 ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து கலவையாக்கவும்.
அதன் பிறகு அதை தலையில் நன்றாக நுனி முடி வரை தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். பின்பு வழக்கம் போல நாம் உபயோகிக்கும் ஷாம்பை வைத்து தலையை கழுவிவிடவும். இது போல வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் வறட்சி நீங்கி நுனி முடி உடைவு நின்றி வலிமையான கூந்தல் கிடைக்கும்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…