தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளும் நயன்தாரா.!அப்போ சமந்தா.?

Published by
Ragi

தமிழில் பிரபலமான நடிகைகளில் நயன்தாரா முதலிடத்தையும் , தெலுங்கில் சமந்தா முதலிடத்தையும் பிடித்து முன்னிலை வகித்துள்ளனர்.

தென்னிந்திய சினிமாவில் உள்ள படங்கள்,நடிகை, நடிகைகளில் ரசிகர்களின் மனதிலிருந்து முதலிடத்தை பிடித்தது உள்ளிட்ட பட்டியலை பல நிறுவனங்கள் வெளியிடும் .அந்த வகையில் அக்டோபர் மாத கணக்கெடுப்பின்படி தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்களின் பட்டியலை மும்பையை சேர்ந்த “ஆர்மேக்ஸ்” என்ற நிறுவனம் வெளியிட்டது.

அந்த பட்டியலின் படி , தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் முதலிடத்தை நயன்தாரா பிடித்துள்ளார் .அதே நயன்தாரா தெலுங்கில் 10-வது இடத்தை பிடித்துள்ளார் .மேலும் தெலுங்கில் பிரபலமான நடிகைகளில் முதலிடத்தை சமந்தா தக்க வைத்துக் கொண்டுள்ளார் .ஆனால் அதே சமந்தா தமிழில் 6-வது இடத்தை பிடித்துள்ளார்.

nayanthara

அதே போன்று தென்னிந்திய சினிமாவில் உள்ள நடிகர்களில் முதல் இரண்டு இடங்களில் தமிழில் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் பிடித்துள்ளனர் .அதே போன்று தெலுங்கில் முதலிடத்தை அல்லு அர்ஜுன் அவர்களும், இரண்டாவது இடத்தை பிரபாஸ் அவர்களும் பிடித்துள்ளனர்.

Published by
Ragi

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

3 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

4 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

4 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

7 hours ago