தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் பிரபு அவர்கள் அண்மையில் தான் வானம் கொண்டட்டும் எனும் புதிய படத்தில் ராதிகா மற்றும் சரத்குமாருடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார்.
இந்நிலையில் தற்போது கார்த்திக் சவுத்ரி இயக்குனரின் இயக்கத்தில் மணி சர்மாவின் இசையமைப்பில் தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்திற்கு பெயர் தான் பாயும் ஓளி நீ எனக்கு இந்த படத்திற்கான கதாநாயகி மற்றும் துணை நடிகர்கள் தேர்வு தற்போது நடந்து வருகிறது. படம் வருகிற ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…