நியூயார்க்கில் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க…லாட்டரி டிக்கெட் அறிவிப்பு மூலம் அரசு புதிய முயற்சி.
உலகம் முழுவதும் கொரோனா காட்டுத்தீ போல் பரவி வரும் நிலையில் உயிரிழப்புகளைத் தடுக்க தடுப்பூசி போடுவது மட்டுமே ஒரு சிறந்த கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக உலக நாடுகளால் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மக்கள் கொரோனா தடுப்பூசி பற்றிய தவறான புரிதலால் தடுப்பூசி போட மருக்கின்றனர். இதனை சரிசெய்வதற்கு உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றது.
இதனையடுத்து வியாழக்கிழமையன்று நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ கூமோ ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார், அதில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் நியூயார்க்கர்களுக்கு 5 மில்லியன் டாலர் லாட்டரி பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் மே 24 முதல் மே 28 வரை “வாக்ஸ் & ஸ்க்ராட்ச்” திட்டம் மூலம் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் பெறும் நியூயார்க்கர்கள் இலவச மாநில லாட்டரி- ஸ்க்ராட்ச் ஆப் டிக்கெட்ஸ் பெறுவார்கள் என்று அறிவித்துள்ளார். மேலும் நியூயார்க்கில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் குறைந்து வருவதால் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூமோ தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…