நீங்களே இவ்வளவு சீரியஸ் ஆகுற அளவுக்கு நிஷா பேசியிருக்காங்க .! அர்ச்சனாவிடம் வாதிடும் அனிதா .!

Published by
Ragi

புதிய மனிதா டாஸ்க்கில் நிஷா அர்ச்சனாவின் தந்தை குறித்து பேசி அவர் அழுததால் தான் சுவாரஸ்யம் குறைந்ததாக அனிதா கூறுகிறார்.

நேற்றைய தினம் புதிய மனிதா டாஸ்க்கிலும் ,வீட்டின் பிற செயல்களிலும் ஈடுபாடு குறைவாக விளையாடிய ஜித்தன் ரமேஷ் மற்றும் அனிதாவை ஓய்வு அறைக்கு அனுப்பியிருந்தார்கள் .இதற்கு அனிதா பல கேள்விகளை ஹவுஸ்மேட்களிடம் கேட்டார் . ஏற்கனவே வெளியான பர்ஸ்ட் புரோமோவில் ,நிஷா அவர்கள் அர்ச்சனாவின் தந்தையின் பெயரை இழுத்து அழ வைத்ததால் தான் அந்த டாஸ்க்கின் சுவாரசியம் குறைந்ததாகவும் ,அழ வைத்த நிஷா சிறப்பாக விளையாடியவர், வீட்டில் தனது கேப்டன் வேலையை சரியாக செய்த நான் சுவாரசியம் குறைவான போட்டியாளரா என்று அடுக்கடுக்காக பல கேள்விகளை ரியோவின் முன் வைத்திருந்தார் .

இந்த நிலையில் தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில்,புதிய மனிதா டாஸ்க்கில் நிஷா தந்தையை குறித்து அர்ச்சனாவிடம் கேட்ட பின் ,பஸர் அடிப்பதற்கு முன்னுள்ள கடைசி பத்து நிமிடத்தில் தான் நான் உடைந்ததாக கூறிய அர்ச்சனா ,அந்த 10 நிமிடம் கூட டாஸ்க் தானே என்று அனிதா கூறுகிறார் . நீங்கள் அழுததால் தான் சுவாரஸ்யம் குறைந்ததாக கூறியதால் இதை கூறுவதாக அர்ச்சனா கூறுகிறார்.

அதற்கு அனிதா நீங்க அழுததால் என்று சொல்லவில்லை,நிஷா அந்த டாப்பிக்கை ஆரம்பித்ததால் தான் அந்த டாஸ்க் குலைந்ததாக கூற நான் அழுததாக கூறியதால் தான் இதை கூறியதாக அர்ச்சனா கூறி விட்டு அங்கிருந்து நகர நீங்களே இவ்வளவு சீரியஸ் ஆகுற அளவுக்கு நிஷா பேசியிருக்காங்க என்று அனிதா கூறுகிறார்.மொத்தத்தில் இன்றைய எபிசோட் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Published by
Ragi

Recent Posts

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

1 hour ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

2 hours ago

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து – முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவிப்பு..!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…

2 hours ago

இளைஞர் அஜித்குமார் மரணம்: மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட்.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…

3 hours ago

இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!

சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…

3 hours ago

நெஞ்சை உலுக்கும் காட்சி.., அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கிய வீடியோ.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…

4 hours ago