நிவேதா பெத்ராஜ் தனது பெயரை கையில் பச்சை குத்திய தீவிர ரசிகனை நேரில் சந்தித்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் கூத்து ,டிக் டிக் டிக் , சங்கத்தமிழன் ,திமுரு புடிச்சவன் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும்,அல வைகுந்தபுரமலோ உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நிவேதா பெத்ராஜ்.தற்போது தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தும் இவரது தீவிர ரசிகர் ஒருவர் நிவேதாவின் பெயரை பச்சை குத்தியுள்ளார் .
இதனை அறிந்த நிவேதா தனது தீவிர ரசிகனான பிரபு என்பவரை அவர் பாண்டிச்சேரியில் கலந்த கொண்டு வரும் படப்பிடிப்பு தளத்தில் பிரபுவை வரவழைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் . அதனுடன் ரசிகருடன் புகைப்படமும் எடுத்து கொண்டார் . தற்போது அந்த புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…