பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. பாகிஸ்தானின் பொருளாதார தேக்க நிலைக்கு இம்ரான்கானே ககாரணம் என எதிர்க்கட்சிகள் குற்றசாட்டியுள்ளனர். இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றம் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானின் ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் தீவிரம் கட்டி வரும் நிலையில், இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. சொந்த கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், நம்பிக்கையில்லா தீர்மானத்தால், அரசு கவிழும் நிலை உள்ளது. எனவே, இம்ரான் கானின் பதவி தப்புமா அல்லது விலகுவாரா என்பது குறித்து வரும் 31-ஆம் தேதி தெரியவரும் என கூறப்படுகிறது.
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…