ஜூலை 19 முதல் இங்கிலாந்து நாட்டில் முகக்கவசம் அணிய தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா தொற்றுநோய் பெரிய அளவில் உயிர்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து நாட்டில் கொரோனாவால் பல பேர் உயிரிழந்துள்ளனர். அதனை தொடர்ந்து அங்கு மேற்கொண்ட கட்டுப்பாடுகள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியால் கொரோனாவின் தாக்கம் சற்று குறைய தொடங்கியது. இதனைத்தொடர்ந்து ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இங்கிலாந்து நாட்டு வீட்டு வசதித்துறை மந்திரி ராபர்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளதாவது, இங்கிலாந்து நாட்டில் வருகின்ற ஜூலை 19 முதல் கொரோனா கட்டுப்பாடுகளை சட்டபூர்வமாக அகற்ற திட்டமிட்டு வருவதாகவும், அதன் பிறகு முகக்கவசம் அணிய தேவையில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், அந்நாட்டில் தடுப்பூசி திட்டம் வெற்றியை பெற்றுள்ளதாகவும் அதனால் கட்டுப்பாடுகள் நீக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…