இனிமே வேஸ்ட் பண்ணாதீங்க! பழைய சாதத்தை பயன்படுத்தி பஞ்சு போல ஆப்பம் செய்வது எப்படி தெரியுமா?

Published by
லீனா

நமது வீட்டில் மீதமாகும் பழைய சாதத்தை வீணாக்காமல், அதையும்  வைத்து பஞ்சு போல ஆப்பம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம். 

பொதுவாக நம் ஆப்பம் செய்வதற்கு தனியாக மாவு வாங்கி தன் செய்வதுண்டு. ஆனால், நமது வீட்டில் மீதமாகும் பழைய சாதத்தை வீணாக்காமல், அதையும்  வைத்து பஞ்சு போல ஆப்பம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையானவை

  • பச்சரிசி – 2 கப்
  • உளுந்தம் பருப்பு – ஒன்றரை ஸ்பூன்
  • பழைய சாதம் – ஒரு கப்
  • தேங்காய் துருவல் – 1 கப்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு பவுலில் 300 கிராம் பச்சரிசி, ஒன்றரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி 4 மணி நேரத்திற்கு ஊற வைக்கவேண்டும். பின் மிக்ஸியில் தேங்காய் துருவல், பழைய சாதம் ஒரு கப் தண்ணீர் ஊற்றி இரண்டையும் லேசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் இதனுள் உளுந்தை ஊற வைத்து எடுத்த பச்சை அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்க வேண்டும். தற்போது இதை வேற்று பெளவுலில் மாற்றி எடுத்து, நன்கு கலந்து விட்டு பின் மூடி வைத்து 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். 8 மணி நேரம் கழித்து தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கிளற வேண்டும். இப்போது ஒரு கடாயில் ஊற்றி ஆப்பம் சுட தயாரான நிலையில்  உள்ளது.

Published by
லீனா

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

3 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

4 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

4 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

5 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

6 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

6 hours ago