இனி முகக்கவசம் அணிய அவசியமில்லை-இத்தாலி அறிவிப்பு..!

Published by
Sharmi

கொரோனாவின் பாதிப்பு சற்று குறைந்து வருவதன் காரணத்தால் இனி முகக்கவசம் அணிய அவசியமில்லை என்று இத்தாலி சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பு ஆரம்பத்தில் அதிகம் பாதித்த நாடுகளில் ஒன்று இத்தாலி. தற்போதுவரை இத்தாலியில் 42,53,460 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்போது அந்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.

இதன் காரணத்தால் இத்தாலியின் சுகாதார அமைச்சகம், ஜூன் 28 முதல் கொரோனா குறைந்துள்ள இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும், கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் ஆஸ்டா பள்ளத்தாக்கு பகுதிக்கு இந்த தளர்வு அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

Published by
Sharmi

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

11 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

12 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

13 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

13 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

14 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

14 hours ago