நடிகரும் இயக்குநருமான பார்த்தபன் இயக்கி நடித்த படம் ஒத்த செருப்பு இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் பல விருதுகளை குவித்த ஒத்த செருப்பு படத்திற்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் விருது குறித்து நடிகர் பார்த்திபன் நிருபர்களிடம் நான் விருதுக்கு ஏங்குகிறேன்; என்னுடைய படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகர் பார்த்திபன் மத்திய அரசின் விருது அறிவிப்பதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…