ஓமைக்ரான் டெல்டாவை விட வீரியமானது அல்ல – அமெரிக்க விஞ்ஞானி!

Published by
Rebekal

ஓமைக்ரான் டெல்டாவை விட வீரியமானது அல்ல என அமெரிக்க விஞ்ஞானி ஆண்டனி ஃபாசி கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் ஓமைக்ரோன் கொரோனா வைரஸ் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தடுப்பூசி செலுத்தி வரும் நிலையில் புதிது புதிதாக கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவிலிருந்து பரவி வரும் ஓமைக்ரான் கொரோனா வைரஸ் டெல்டா வகை கொரோனவை விட வீரியமானது இல்லை என அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் ஆண்டனி ஃபாசி அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும்  இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருக்கும் எனவும், தற்போது பயன்படுத்தப்படும் தடுப்பூசி இதற்கு எதிராக இருக்குமா  என்பது குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பான முடிவுகள் விரைவில் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

4 minutes ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

41 minutes ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

53 minutes ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

2 hours ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

3 hours ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

3 hours ago