தன் வளர்ப்பு நாயை காப்பாற்ற சிங்கத்துடன் போராடிய வீர பெண்மணி!

Published by
மணிகண்டன்
  • தன்னுடைய செல்ல நாயை கடித்து குதறிய சிங்கத்தை அடித்து விரட்ட முயற்சித்த பெண்.
  • சிங்கத்தின் முகத்தில் குத்தி அதனை காட்டிற்குள் விரட்டியடித்துள்ளார்.
  • இதே போல சில நாட்களுக்கு முன்னர் வேறொருவர் வீட்டு நாயையும் சிங்கம் கடித்து குதறியுள்ளது.

அமெரிக்கா, தெற்கு கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண்மணி தந்து வளர்ப்பு நாயை காப்பாற்ற சிங்கத்தின் முகத்தில் குத்தி அதனை காட்டிற்குள் விரட்டியுள்ளார்.

அமெரிக்கா, லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இருந்து வட மேற்கில் இருந்து 35 மைல் தொலைவில் அந்த இடம் இருந்த்துள்ளது. அங்கு அப்பெண்ணின் வீட்டில் பின்புறத்தில் அப்பெண் வளர்த்து வந்த செல்ல நாயை ஒரு காட்டு சிங்கம் கடித்து குத்தறியுள்ளது.

இந்த சத்தம் கேட்டு வந்த அந்த பெண் தனது செல்ல பிராணியை தாக்கிய அந்த காட்டு சிங்கத்தை அடித்து விரட்ட முயற்சித்துள்ளார். அப்போது அந்த பெண்ணிற்கும் சில காயங்கள் ஏற்பட்டுள்ளன. இறுதியில் அந்த சிங்கத்தின் முகத்தில் குத்தி அசிங்கத்தை விரட்டியுள்ளார்.

இது குறித்து போலீசார் காட்டிற்குள் ஓடிய அந்த  சிங்கத்தை தேடி வந்தனர். மேலும் காயம்பட்ட அந்த பெண்ணிற்கு தற்போது தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

4 seconds ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

40 minutes ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago