அமெரிக்காவில் 75 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை. அச்சத்தில் மக்கள்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. அதனை தொடர்ந்து, இந்த வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாங்கி வருகிறது. அந்த வகையில், அதிக அளவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா தான்.
இந்நிலையில், உலக அளவில் இதுவரை, 3,917,532 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 270,720 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவை பொறுத்தவரையில், 1,292,623 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 76,928 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று மட்டும், 2,129 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸால் பலியாவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருவது, அமெரிக்க மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…