அட்டகத்தி தினேஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கவுள்ளார்.
அட்டகத்தி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். இந்த படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் தினேஷ். இந்த படத்தின் மூலம் இவரை ரசிகர்கள் அட்டகத்தி தினேஷ் என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த அளவிற்கு படத்தில் மிகவும் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.
இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் அட்டகத்தி தினேஷ் நடித்த இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில், தற்போது சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அட்டகத்தி தினேஷ் நடிக்கும் ஒரு புதிய திரைபடத்தை தயாரிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. இந்தப் படத்தை சுரேஷ் மாரி என்பவர் இயக்குகிறார்.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…