தொலைக்காட்சி நிகழ்ச்சி… தொகுப்பாளரை பளார் விட்ட பாகிஸ்தான் அமைச்சர்.. உச்சகட்ட அதிர்ச்சியில் உலக ஊடகங்கள்..

Published by
Kaliraj
  • நம் அண்டை நாடான பாகிஸ்தானில் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒரு  கருத்து ஒன்றை கூறினார்.
  • அதற்க்கு, அந்த இடத்திலேயே கண்ணத்தில் அறைந்த பாகிஸ்தான் அமைச்சரின் செயல் ஊடகத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில்,  ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாகிஸ்தான் அமைச்சரிடம், டிக் டாக்கில் பிரபலமான ஹரீம் சிங் என்ற பெண்ணுடன் தொடர்புபடுத்திய பேசியதற்காக டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் முபாஷீனை அறைந்ததாக, அந்நாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பாவத் சவுத்ரி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர்,  நான் முதலில் இந்த சமூகத்தில் ஒரு மனிதன்.இந்த  அமைச்சர் பதவி என்பது இன்று  வரும் நாளை  போகும்.

Image result for mubashir

ஆனால், என்  மீதான தனிப்பட்ட விமர்சனத்தை என்னால் பொறுத்துக் கொள்ள மாட்டேன் பொருத்துக்கொள்ளவும் மாட்டேன். ஒரு  உண்மைக்கு புறம்பான  குற்றச்சாட்டை கூறும் போது, அதற்கு உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டியது உடனடியான அவசியமாகும். என்று கூறினார். தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்களுடன் அமைச்சர் இப்படி நடந்து கொள்வது ஒன்றும்  புதிதும் அல்ல இது முதல்முறையும்  அல்ல. இதேபோல்,  கடந்த ஆண்டு ஜூன் மாதம், திருமண நிகழ்ச்சி ஒன்றிலும் தொலைக்காட்சி  நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவரை அறைந்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

Published by
Kaliraj

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

2 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

2 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

2 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

4 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

4 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

4 hours ago