சினிமாவில் வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் மக்கள் மனதில் ரியல் ஹீரோவாக மாறியவர் சோனு சூட்.
ஆம், கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழில்களுக்கு முன் நின்று உதவியதுடன் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கையையும் மாற்றி அமைத்துள்ளார் .
அதற்காக, பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சோனு சூட் செய்த உதவிகள் அனைத்தையும் சிலையாக வடிவமைத்து துர்கா பூஜா குழுவினர் சோனு சூட்டின் உதவிக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.
சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…
சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…
கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…
சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…
சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…
சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…