இன்று முதல் பெய்ஜிங்கிலிருந்து சர்வதேச விமானப் போக்குவரத்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மார்ச் 23 -ம் தேதி தடை விதித்த பின்னர் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து முதல் முறையாக நேரடி சர்வதேச விமானங்களை இன்று முதல் மீண்டும் தொடங்கும் என சீனாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக பாகிஸ்தான், தாய்லாந்து, கம்போடியா, கிரீஸ், டென்மார்க், ஆஸ்திரியா, சுவீடன் மற்றும் கனடாவை இணைக்கும் விமானங்கள் மீண்டும் தொடங்கும் என்றும் அனைத்து பயணிகளும் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவார்கள் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…