அமெரிக்காவில் பிடிபட்ட மனிதனைப் போன்ற பற்களைக் கொண்ட ஒரு மீனின் புகைப்படங்கள்,தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அமெரிக்காவின் வட கரோலினா பகுதியில் உள்ள ஒரு மீனவர் ஆகஸ்ட் 3 ம் தேதி மனிதனைப் போன்று பற்களைக் கொண்ட ஒரு மீனைப் பிடித்துள்ளார்.இந்த மீன் ஒரு செம்மறி மீன்(sheepshead fish) என அடையாளம் காணப்பட்டுள்ளது, இது இரையை நசுக்குவதற்கு பல வரிசை பற்களைக் கொண்டுள்ளது.மேலும்,ஆட்டின் வாய்ப்பகுதியை போல்,இவ்வகை மீனின் வாய்ப்பகுதி இருப்பதால் அதற்கு இப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வகையான பற்களை கொண்ட மீன்கள் அமெரிக்காவின் வடக்கு மற்றும் தெற்கு கரோனாலினா கடற்கரைக பகுதிகளில் அரிதாக காணப்படுகின்றன.மேலும்,இந்த மீன்கள் சுமார் 10 – 20 அங்குலம் வளரக் கூடியது.
இந்த மீனின் புகைப்படத்தை,ஜென்னட்டின் பியர் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…