லெபனான் நாட்டில் உள்ள பெய்ரூட் குண்டுவெடிப்பில் ஒரு கண்ணை இழந்த புறாவிற்கு நீர் கொடுத்து உதவும் சீரியா நாட்டைச் சேர்ந்த மனிதன்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு லெபனான் நாட்டில் உள்ள பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சுரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த 2750 டன்க்கும் மேற்பட்ட அமோனியம் நைட்ரேட்டுகள் வெடித்து சிதறியதில் அவ்விடத்தில் இருந்த 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 4000 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில்இந்த குண்டு வெடிப்பின் போது அதன் அருகே இருந்த புறா ஒன்று தன்னுடைய கண்களை இழந்துள்ளது. இந்தப் புறாவை கண்ட சீரியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் அந்த புறாவிற்கு தண்ணீர் கொடுத்து உதவும் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…