மணிரத்னத்தின் இயக்கத்தில் அடுத்து ப்ரமாண்டமாக தயாராகவுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராஜேஷ், என முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதம் தாய்லாந்து காடுகளில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இயக்குனர் மணிரத்னம் படத்திற்கான லொகேஷன்களை பார்க்க தாய்லாந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் அசுரன் படத்தில் தனுஷின் மூத்தமகனாக நடித்து இருந்த டி.ஜே அருணாச்சலம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்து பெரிய ப்ரொஜெக்ட்டிற்க்காக உடலை வலுப்படுத்துகிறேன் என பதிவிட்டு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானையும் டேக் செய்திருந்தார். இதனால் பொன்னியின் செல்வன் படத்தில் இவரும் நடிக்கிறார் என தகவல் கோலிவுட்டில் பரவி வருகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…