அரசின் இடத்தில் ஆபாச வீடியோ எடுத்த இந்தி நடிகை பூனம் பாண்டே கோவாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல இந்தி நடிகையாகிய பூனம் பாண்டே திரையுலகின் கவர்ச்சி நடிகையாக தான் வலம் வருகிறார். இவர் சர்ச்சைக்குரிய மற்றும் மிகவும் கவர்ச்சிகரமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இதனால் அவர் சர்ச்சைக்குரிய நடிகையாகவே வலம் வருகிறார்.
இந்நிலையில், அண்மையில் இவர் கோவா சென்றிருந்த போது அங்கிருந்த கடற்கரை ஓரமாக நின்று தான் அணிந்திருந்த ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்றி அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து அரசின் பொது இடத்தில வைத்து ஆபாச வீடியோ எடுத்ததற்காக இவரை கோவா போலீசார் கைது செய்துள்ளனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…