ஏழை மாணவர்கள் நம்பியிருப்பது புறநகர் ரயில்களையே. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமலஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமளியில் இருந்தது. இந்நிலையில் கடந்த சில காலங்களாக பொது முடக்கத்தில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னையை பொறுத்தவரையில், குறைந்த அளவே புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு அந்த ரயிலில் பயணிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. இதுகுறித்து கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்வி சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. ஏழை மாணவர்கள் நகருக்குள் வந்து செல்ல நம்பியிருப்பது புறநகர் ரயில்களையே. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…