‘பூவே பூச்சூடவா’ சீரியல் நடிகைக்கு திருமண நிச்சயதார்த்தம்.!

Published by
Ragi

பூவே பூச்சூடவா தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் வைஷ்ணவி ஜெய்க்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியலில் ஒன்று பூவே பூச்சூடவா.இதில் ரேஷ்மா முரளிதரன், கார்த்திக் வாசுதேவன், தினேஷ் கோபால்சாமி, மதன் பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இதில் நாயகியாக நடித்து வரும் ரேஷ்மாவும்,அவரது அக்கா புருஷனாக நடித்து வரும் மதனும் சமீபத்தில் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்திருந்தார்கள்.

அது மட்டுமின்றி இத்தொடரில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த தனலட்சுமிக்கும் கடந்த ஆண்டு தனது காதலருடன் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தற்போது பூவே பூச்சூடவா தொடரில் முக்கிய ரோலில் நடித்து வரும் வைஷ்ணவி ஜெய்க்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.இந்த நிகழ்ச்சியில் மதன் ,ரேஷ்மா ,மைனா நந்தினி,யோகேஷ்  உள்ளிட்ட பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.தற்போது இந்த புதுமண தம்பதிக்கு ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

poove poochudava

 

Published by
Ragi

Recent Posts

வயலில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசிய இபிஎஸ்.!

மயிலாடுதுறை : அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன்படி,…

15 minutes ago

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்.!

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து…

29 minutes ago

”காவலர்கள் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்” – மு.க.ஸ்டாலின் அறிவுரை.!

சென்னை : தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி முடித்த காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, வண்டலூர்…

38 minutes ago

பாஜகவுடன் இருப்பவர்களுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை – தவெக.!

சென்னை : அதிமுக கூட்டணியில் விரைவில் பிரமாண்ட கட்சி இணைய இருப்பதாக இபிஎஸ் தெரிவித்தது பேசு பொருளாகி உள்ளது. அக்கட்சி…

1 hour ago

திருவள்ளூர் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை.!

திருவள்ளூர் : திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றவாளியைப் பிடிக்க மூன்று தனிப்படைகள்…

2 hours ago

கோவை மாணவி கூட்டு வன்கொடுமை – 7 பேருக்கு வாழ்நாள் சிறை.!

கோவை : கடந்த 2019-ல் கோவையில் 16 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், 7 பேருக்கு சாகும்…

2 hours ago