போர்த்துகீசிய அதிபர் மார்செலோ டி சவுசாரெபெலோவுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால், எந்த அறிகுறிகளும் இல்லை என்று அதிபர் அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.
72 வயதான இவர் செவ்வாய்க்கிழமை ஒரு முக்கிய ஜனாதிபதி விவாதத்தையும், புதன்கிழமை அறிவிக்க திட்டமிடப்பட்ட ஊரடங்கு விவரங்களைப் பற்றி விவாதிக்க சுகாதார நிபுணர்களுடன் ஒரு சந்திப்பும் ரத்து செய்பட்டது.
தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பகிரப்பட்ட அறிக்கையில், ரெபெலோ டி சவுசா அலுவலகம் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் சுகாதார அமைச்சர் மார்டா டெமிடோ ஆகியோருக்கு இந்த நிலைமை குறித்து ஏற்கனவே அறிவித்துள்ளார். தற்போது, லிஸ்பனில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் சுயமாக தனிமைப்படுத்தப்படுவார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…