கொரோனா வைரஸிற்கு முடிவு நெருங்கிவிட்டது.!

Published by
மணிகண்டன்

உலகம் முழுக்க கொரோனா தொற்று அச்சம் உலக மக்களின் அன்றாட வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. பல நாடுகளில் மக்கள் வெளியில் வரவேண்டாம்  என அறிவுறுத்தப்பட்டு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் தொற்று குறித்து நோபல் பரிசு பெற்றவரும், ஸ்டாண்ட்போர்டு பல்கலைக்கழக பேராசிரியருமான மைக்கேல் லெவிட் அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியதாவது, கொரோனா வைரஸ் தொற்று விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. மக்கள் சமூக விலகலை தீவிரமாக கடைபிடிப்பதன் மூலம் தொற்று ஏற்படுவதை வெகுவாக குறைத்துவிடலாம். என கூறியுள்ளார்.

இவர்தான், சீனாவில் ஒரு கொடிய வைரஸ் வரும் அது சுமார் 80 ஆயிரம் பேரை தாக்கும் இதனால் 3250 பேர் உயிரிழப்பர் என முன்னரே கூறியிருந்தார். இவர் கூறியது போலவே சீனாவில் 81 ஆயிரத்திற்கும் மேலானோருக்கு நோய் தொற்று இருந்தது. மேலும்,  3277 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அவர் கூறியது போலவே சீனாவில் நடைபெற்றது மேலும், தற்போது கொரோனா தாக்கம் குறைந்து சீனா மீண்டு பழைய நிலைக்கு வர தொடங்கியுள்ளது.

பேராசிரியர் கூறியது போல சீனாவில் நடைபெற்றதால், அவர் கூறியது போல கொரோனா தொற்றும் விரைவில் முடிவுக்கு வரும் என மக்கள் நம்புகின்றனர். சமூக விலகலை தீவிரமாக கடைபிடித்தால் நோய் தொற்று ஏற்படாது.   

Published by
மணிகண்டன்

Recent Posts

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

1 hour ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

4 hours ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

4 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

4 hours ago