கொரோனா வைரஸிற்கு முடிவு நெருங்கிவிட்டது.!

Published by
மணிகண்டன்

உலகம் முழுக்க கொரோனா தொற்று அச்சம் உலக மக்களின் அன்றாட வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. பல நாடுகளில் மக்கள் வெளியில் வரவேண்டாம்  என அறிவுறுத்தப்பட்டு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் தொற்று குறித்து நோபல் பரிசு பெற்றவரும், ஸ்டாண்ட்போர்டு பல்கலைக்கழக பேராசிரியருமான மைக்கேல் லெவிட் அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியதாவது, கொரோனா வைரஸ் தொற்று விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. மக்கள் சமூக விலகலை தீவிரமாக கடைபிடிப்பதன் மூலம் தொற்று ஏற்படுவதை வெகுவாக குறைத்துவிடலாம். என கூறியுள்ளார்.

இவர்தான், சீனாவில் ஒரு கொடிய வைரஸ் வரும் அது சுமார் 80 ஆயிரம் பேரை தாக்கும் இதனால் 3250 பேர் உயிரிழப்பர் என முன்னரே கூறியிருந்தார். இவர் கூறியது போலவே சீனாவில் 81 ஆயிரத்திற்கும் மேலானோருக்கு நோய் தொற்று இருந்தது. மேலும்,  3277 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அவர் கூறியது போலவே சீனாவில் நடைபெற்றது மேலும், தற்போது கொரோனா தாக்கம் குறைந்து சீனா மீண்டு பழைய நிலைக்கு வர தொடங்கியுள்ளது.

பேராசிரியர் கூறியது போல சீனாவில் நடைபெற்றதால், அவர் கூறியது போல கொரோனா தொற்றும் விரைவில் முடிவுக்கு வரும் என மக்கள் நம்புகின்றனர். சமூக விலகலை தீவிரமாக கடைபிடித்தால் நோய் தொற்று ஏற்படாது.   

Published by
மணிகண்டன்

Recent Posts

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

21 minutes ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

58 minutes ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

1 hour ago

அங்கன்வாடி மையங்கள் மூடலா? விளக்கம் கொடுத்த அமைச்சர் கீதா ஜீவன்!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…

2 hours ago

ஜாமீன் கேட்ட ஸ்ரீகாந்த், கிருஷ்ணா…நாளை தீர்ப்பு சொல்லும் சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…

3 hours ago

எலான் மஸ்க் கட்சி தொடங்கியது முட்டாள்தனமானது…டொனால்ட் டிரம்ப் விமர்சனம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…

3 hours ago