நாடு முழுவதும் 144 ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் யாரும் சகஜமாக வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீறி வெளியில் செல்பவர்களுக்கு போலீசாரால் பிரம்படி தாராளமாக கொடுக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஸ்டிவினைச் எனும் நகரில் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வெளியில் கடைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்நகரை சேர்ந்த ஒருவர் கடையில் தனக்கு தேவையான பொருளை வாங்குவதற்கு செல்வதற்காக, போலீசாரிடம் இருந்து தப்புவதற்காகவும் மரச்செடி போல தன்னை மாற்றிக்கொண்டு பதுங்கி பதுங்கி ரோடுகளில் செல்கிறார். அதன் பின்பு சிறிது நேரம் கழித்து எதோ ஒரு பொருளை வாங்கி வந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…
டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…
சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…