கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய ஆசிய நாடுகள் அடங்கிய ஜி 7 மாநாடு ஜூன் 11 முதல் 13 வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கலந்து கொண்டுள்ளார். அவருடன் அவரது மகன் இளவரசர் சார்லஸ் அவரது மனைவி மற்றும் பேரன் வில்லியம் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்து ராணியின் கணவர் பிலிப் அண்மையில் காலமானர். அவரது மறைவிற்குப் பின்பதாக இங்கிலாந்து ராணி கலந்து கொள்ளக்கூடிய முதல் நிகழ்வு இது தானாம். இந்நிலையில் இந்த நிகழ்வின் பொழுது ஜி-7 கூட்டத்தின் தலைவர்கள் இங்கிலாந்து ராணியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் அவருடன் பேசி மகிழ்ந்துள்ளனர். மேலும் இந்த மாநாட்டிற்கு இடையில் இரண்டாம் எலிசபெத் கேக் வெட்டக்கூடிய நிகழ்வு நடைபெற்றுள்ளது. அப்பொழுது இங்கிலாந்து ராணி வாளால் கேக் வெட்டி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…