ரஜினியே எங்கள் படக்குழுவை பாராட்டத்தான் செய்தார்! ஜெயம் ரவி ஓபன் டாக்!

Published by
மணிகண்டன்

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள கோமாளி பட ட்ரெய்லர் தான் இரண்டு நாளாக தமிழ் திரையுலகில் பேசு பொருளாக மாறியுள்ளது. காரணம், படத்தின் ட்ரெய்லரில் உள்ள சிந்திக்க வைக்கும் காமெடி காட்சிகள், அடுத்ததாக ரஜினி அரசியல் குறித்து காமெடியாக உருவாக்கபட்ட காட்சிகள் தான் இந்த சர்ச்சைகளுக்கு காரணம் .

ரஜினி அரசியல் குறித்து 16 ஆண்டுகளாக பேசி வருவது போல காமெடியாக காட்சிப்படுத்தப்பட்ட அந்த காட்சி ட்ரெய்லரில் காண்பிக்கப்பட்டது. இது ரஜினி ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியது.

இதனை தொடர்ந்து, அந்த காட்சிக்காக கமஹாசன் தயாரிப்பாளருக்கே போன் செய்து, வருத்தப்பட்டதாக தயாரிப்பாளர் ஒரு வீடியோவில் தெரிவித்தார். பின்னர் அந்த காட்சி நீக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இது குறித்து பேசிய ஜெயம் ரவி, ‘இந்த ட்ரெய்லரை ரஜினிகாந்த் பார்த்ததாகவும், அவரே எங்கள் குழுவை பாராட்டினார். படம் எப்போது வெளியாகும் என ஆவலுடன் கேட்டறிந்தார்.’  எனவும் ,

‘ இந்த ட்ரெய்லருக்கு பெரிய வரவேற்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ட்ரெய்லரின் சில காட்சிகள் ரசிகர்களின் மனதை புண்படுத்தியுள்ளதாக கேள்விப்பட்டேன். நான் தீவிர ரஜினி ரசிகன். ரஜினி படங்களை பார்த்து வளர்ந்தவன்.’ என தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

8 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago