இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அடுத்து ரிலீசிற்கு தயாராகியுள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இந்த படம் தயாராகி ரிலீசாகாமல் வருடக்கணக்கில் கிடப்பில் இருந்து, தற்போது இப்படம் வேல்ஸ் பட நிறுவனம் சார்பாக ரிலீசாக உள்ளது.
இதனை அடுத்து அதே வேல்ஸ் நிறுவனத்திற்கு ஜோஸுவா எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வருண் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை காதலர் தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனை அடுத்து சூர்யா விடம் கெளதம் மேனன் கதை கூறியுள்ளதாகவும், அடுத்து அந்த படத்தை கெளதம் இயக்க வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
கெளதம் வாசுதேவ் மேனன் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் கதை கூறியுள்ளதாகவும், அந்த படத்தையும் ஐசரி கணேசன் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீசிற்கு பிறகு அறிவித்து கொள்ளலாம் என ரஜினி தரப்பில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…
சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின்…