இன்றைய (10.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

Published by
kavitha

மேஷம் : மதிப்பு மரியாதை பன்மடங்கு உயரும் நாள். பிள்ளைகளால் மகிழ்ச்சி  கூடும். அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு அளிப்ப்பார்கள்

ரிஷபம் :  அலைபேசி வழி எதிர்பார்த்த தகவல் வந்து சேரும் நாள். கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும். தொழில் ரீதியாக புதிய முதலீடுகளை செய்வீர்கள்.

மிதுனம் :  சகோதர வழியில் இருந்து  எதிர்பாராத வகையில் உதவிகள் குவியும் நாள் .மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் அகலும். மாற்று மருத்துவத்தால் ஆரோக்கியம் சீராகும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

கடகம் :  வாய்ப்புகள் வாயில் தேடி  வருகின்ற நாள். வளர்ச்சியில் ஏற்பட்ட தடை அகலும். தொழில் ரீதியாக பயணம் மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட வேண்டும்  என்ற  எண்ணம் மேலோங்கும்.

சிம்மம் :  வருமானமானது  அதிகரித்து மனதை மகிழ்விக்கும் நாள். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். மேற்கொள்ளும் பயணத்தால் அனுகூலம் உண்டு. மாற்றுக்கருத்து கொண்டோரை அனுசரித்துச் செல்வது நல்லது.

கன்னி : பிடித்தப் பொருட்களை வாங்கி மகிழும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.செலவுகளை சற்று நிதானத்தோடு கையாலுவது நல்லது. உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகுகின்ற நாள்.

துலாம் : வாழ்க்கையின் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். அந்நிய தேசத்திலிருந்து அனுகூலமான செய்தி ஒன்று வந்து சேரும். வீடு வாங்கக்கூடிய யோகம்  உண்டு.

விருச்சிகம் : மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்  நாள். கடல் கடந்து  பயண செய்யும் வாய்ப்பு கைகூடும். பூர்வீக சொத்துக்களில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு கிடைக் கும். வருமானம் திருப்தி தரும்.

தனுசு : ஆலய வழிபாட்டின் மூலம்ஆனந்தம் காண வேண்டிய நாள். கேட்ட இடத்தில் உதவி கிடைக்க தாமதமாகும். முடியாமல் இருந்த காரியங்கள் எப்பொழுது துரிதமாக முடிவடையும்

மகரம் : நிதானத்தோடு செயல்பட்டு நிம்மதி காணுவீர்கள்.எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.புதிய முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் பணப்பற்றாக்குறையை புத்திசாலித்தனமாக  சமாளிப்பீர்கள்.

கும்பம் : எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் கைகூடும் நாள். கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். பகல் இரவாகப் பாடுபட்டதற்கு தக்க பலன் கிடைக்கும். மாற்று மருத்து வத்தால்ஆரோக்கியம் சீராகும்.

மீனம் : இன்று உங்களை விட்டு பொல்லாதவர்கள் விலகும் நாள். உடல் நலம் சீராகி உற்சாகமாக செயல்படுவீர்கள்.சுறுப்புத்தனம் மேலும் அதிகரிக்கும்.மனதிற்கு இனிய சம்பவம் ஆனது நடைபெறும் நாளாக இந்த நாள் அமைகியும்.

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

5 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

5 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

6 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

6 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

8 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

8 hours ago