இன்றைய (20.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

Published by
kavitha

மேஷம் : உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும் நாள். இல்லத்தில் நல்லகாரியம் நடைபெறும்.தொழிலில் வளர்ச் கூடும். வருமானம் பெருகும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

ரிஷபம் : இறைவழிபாட்டால் மனமகிழும் நாள்.திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடி நடைபெறும்.வரவு திருப்தி தரும்.வரன் கள் அமைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

மிதுனம் : மனக்குழப்பம் அகலும் நாள். அரசியல்வாதிகளால் ஆதாயம் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கல் ஒழுங்குகாகும்.பணி துரிதமாக நடைபெறும்.நினைத்தப்படி காரியத்தை முடித்துக் காட்டுவீர்கள்.

கடகம் :  நல்லவர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாள். புதிய நண்பர்களோடு மகிழ்வீர்கள். பணி விரைவாக நடக்கும்.வேலை வாய்ப்பு தொடர்பாக நல்ல தகவல் வந்து சேரும்.குலத்தெய்வ வழிபாடு குடும்பத்திற்கு நன்மை தரும்.

சிம்மம் :  புதிய முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள்.எதிர்பார்த்தபடி ஆதாயம் கிடைக்கும்.  வாக்குவாதத்தை தவிர்த்து பொறுமையாக காரியத்தை செய்து முடிப்பீர்கள்.கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகும்.பணவரவு திருப்தி தரும்.

கன்னி : எதிர்பார்த்த காரியங்கள் அடுத்தடுத்து நடைபெறும் நாள்.பண வரவு திருப்தி தரும்.எண்ணிய காரியம் எண்ணியபடி நடந்து வெற்றி கிடைக்கும். உறவினர் வழிப் பிரச்சினை  முடிவிற்கு வரும்.

துலாம் : குடும்பத்தின் மீது அன்பு அதிகரிக்கும் நாள். கட்டுமான பணியில் ஏற்பட்ட தடை அகலும். பிள்ளைகளால் புகழ் கூடும்.சுறுசுறுப்பாக பணிகள் நடைபெறும்.எடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம் : பாராட்டும், புகழும் பன் மடங்கு கூடும் நாள். தொலைத்தூரப் பயணத்தால் பலன் கிடைக்கும். குடும்பத்தினர் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். சொல்லி சொல்லை செயலாக்க முனைப்பு காட்டுவீர்கள்.

தனுசு : விடாமுயற்சிக்கு வெற்றிகிடைக்கும் நாள். விலகிச்சென்றவர்கள் எல்லாம் விரும்பி வந்து இணை வர். கொடுக்கல்-வாங்கலில் சற்று கவனம் தேவை. சகோதர வழியில் பாசம் அதிகரிக்கும். இடம், பூமி வாங்குவதில் இருந்த தடைகள் அகலும்.

மகரம் : மனதிற்கு இனிய நபர்களை சந்தித்து மகிழ்ச்சி காணும் நாள். பணவரவு திருப்தி தரும். பாதியில் நின்ற பணி மீண்டும் தொடரும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டுவந்து சேர்ப்பர். அயல்நாட்டில் இருந்து அழைப்புகள் வரும்.

கும்பம் :  மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். அலைச்சலுக்கு கேற்ற ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீகள்.தெளிவு பிறக்கும்.வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை குலத்தெய்வ வழிபாடு உடன் இருந்து காக்கும்.

மீனம் : பொறுமையை கடைபிடிக்கும் நாள்.நிதானத்தோடு செயல்பட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.விட்டுகொடுத்து செல்வது நல்லது.அன்றாட பணிகளை  சுறுசுறுப்பாக மேற்கொள்வீர்கள்.

Recent Posts

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

13 minutes ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

1 hour ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

2 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

2 hours ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

2 hours ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

3 hours ago