இன்றைய(05.03.2020)நாள் எப்படி இருக்கு!?ராசிபலன்கள் இதோ!!

Published by
kavitha

பஞ்சாங்கம்

வியாழகிழமை( 05.03.2020) விகாரி வருடம், மாசி 22ம் தேதி இன்று நல்ல நேரம் காலை 10.30 – 11.30   மாலை 4.30 – 5.30 ராகு காலம் 1.30 – 3.00 எம கண்டம் 6.00 – 7.30குளிகை 9.00 – 10.30 திதி:தசமி நட்சத்திரம் : திருவாதிரை சந்திராஷ்டமம் :கேட்டை

யோகம்:  சித்த யோகம், சூலம்: தெற்கு,பரிகாரம்: தைலம், இன்றைய விசேஷம்: ஸ்மார்த்த ஏகாதசி. காங்கேயநல்லூர் ஸ்ரீமுருகப்பெருமான் ரதோற்ஸசம்,முகூர்த்ததினம்.

இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.
மேஷம்: நண்பர்கள் வழியாக நல்ல தகவல் கிடைக்கும் நாள். பண நெருக்கடி அகலும். ஊக்கத்தோடு செயல்படுவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.
ரிஷபம்: முன்னேற்றம் காணும் நாள். காசு, கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். நீண்ட நாளைய ஆசையொன்று இன்று நிறைவேறும்.
மிதுனம்: பேச்சால் மற்றவர்களை கிரங்கடித்து விடுவீர்கள் .குடும்பத் தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.மனமகிழ்ச்சி காணும்.
கடகம்: இடமாற்றம் குறித்த இனிய தகவல் வந்து சேரும்.இல்லத்திற்கு விருந்தினர் வருகை ஏற்படும். தொழில் வளர்ச்சிக்கு தொலைபேசி வழித் தகவல் வழிகாட்டும்.
சிம்மம்:  ஆன்மீகத்தில் நம்பிக்கை அதிகரிக்கும் நாள்.  இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். உத்யோகத்தில் எதிர் பார்த்த பதவி உயர்வுகள் வந்துசேர வாய்ப்புள்ளது.
கன்னி: மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மனதிற்கு இனியவர்களை சந்தித்து மகிழ்ச்சி காண்பீர்கள்.திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டவாறு செயல்படுத்தி காட்டுவீர்கள்.

துலாம்: சொல்லும் சொல் வெல்லும் சொல்லாக மாறுகின்ற நாள். நெருங்கியவர்களோடு நீடித்துவந்த பிரச்சினை அகலும். தெளிவு பிறக்கும்.புதிய முயற்சிக்கு வெற்றிக் கிடைக்கும்.

விருச்சிகம்: ஆசைகள் நிறைவேறும் நாள். ஆலய வழிபாடு அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வீர்கள்.வரன்கள் நழுவி செல்லும்.

தனுசு: மற்றவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் மகிழ்ச்சியை பெறுவீர்கள். மங்கல நிகழ்ச்சி மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றுகிறது. லை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்: தன்னம்பிக்கையானது அதிகரிக்கும் நாள். ஏற்பட்டு வந்த தடைகள் அனைத்தும் தானாக விலகும். மனத்திற்கு பிடித்தவர்களின் சந்திப்பு கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். திருமணப் பேச்சுக்கள் எல்லாம் நல்ல முடிவிற்கு வரும்.

கும்பம்: கனவுகள்  எல்லாம் நிஜமாகும் நாள். தொட்ட காரியம் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகி செல்வர். சொத்துக்களில் நிலவிய வில்லங்கங்கள் அகலும். திருமணப் பேச்சுக் கள் முடிவாகும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தமடைவீர்கள்.

மீனம்: திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைத்து மகிழும் நாள்.  தாய்வழி தகராறுகள் மாறும். பிள்ளைகளின் கல்வி குறித்து ஆர்வம் காட்டுவீர்கள்.வரன்கள் வாயில் கதவைத்தட்டும்.மனத்திற்கு இனியவர்களோடு நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்.

Recent Posts

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

9 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

10 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

10 hours ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

11 hours ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

11 hours ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

12 hours ago