இன்றைய (30.03.2020)நாள் எப்படி இருக்கு!?ராசிபலன்கள் இதோ!

Published by
kavitha

இன்றைய ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எவ்வாறு அமைந்துள்ளது என்பதை அறிந்து கொள்வோம்

மேஷம்:  வீண்கவலைகள் நீங்கும். சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும்.சண்டைகள் சுமூக முடிவிற்கு வரும்.குடும்பத்தில் பாசம் அதிகரிக்கும்

ரிஷபம்: எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கும். ஆன்மிக பணியில் நாட்டம் அதிகரிக்கும். பண வரவு திருப்தி தரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மிதுனம் : பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களூக்கு புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

கடகம்: மனதில் நிலவி வந்த குழப்பங்கள் எல்லாம் நீங்கி தெளிவு பிறக்கும். நீண்ட நாட்களாக நிலவி வந்த பிரச்சனைகள் மறைந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்தில் சலசலப்பு குறைந்து கலகலப்பு அதிகரித்து காணப்படும். வாழ்க்கை துணை மீது பாசம் அதிகரிக்கும்.

சிம்மம் : எதிர் காலம் கருதி  எடுக்கும் முடிவுகள் வெற்றிக்கு வித்திடும்.  மன குழப்பம் நீங்கும்.குடும்பத்தினருடன் பொன்னான நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்.உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரலாம்.

கன்னி :  கவனத்தோடு செயல்படுவீர்கள்.  நீண்ட நாட்களாக  இழுபறியாக இருந்து வந்த  காரியங்கள் தற்போது நடக்கும். தொழிலில்  எதிர்பார்த்ததை விட லாபம் கிடைக்கும்.மனமகிழ்ச்சி ஏற்படும்.

துலாம் :  அரசியல்,உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது, வவு திருப்தி தரும்.திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

விருச்சகம்: குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.மனகலங்கள் அகன்று நம்பிக்கை பிறக்கும்.வீட்டில் சந்தோஷம் குடிக்கொள்ளும். வீண்கவலைகள் அகலும்.

தனுசு : பணவரவு அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டவாறே நடக்கும். மற்றவர் மத்தியில் மரியாதைக் கூடும்.  எதிர்ப்புகள் விலகும். 

மகரம்: சமர்த்திய பேச்சால் சாதிக்கும் நாள் .வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.பணவரவு திருப்தி தரும்.எடுத்த செயலை குறித்த நேரத்தில் முடித்து காட்டுவீர்கள்.

கும்பம்: திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்ட நடக்கும்.எதிர்பார்த்த இடத்திருந்து உதவி கிடைக்கும். உத்யோகத்தில் உள்ளவர்கள் மேல் அதிகாரிகளின் பராட்டைப்பெறுவீர்கள்.

மீனம் :திட்டமிட்ட பணிகளை சிறப்பாக செய்து பாராட்டைப் பெறுவீர்கள்.. குடும்பத்தில் நிலவி வந்த மனக்கசப்புகள் நீங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.மனதிற்கு இனிய சம்பவங்கள் நடக்கும். 

Published by
kavitha

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

4 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

5 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

7 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

7 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

8 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

8 hours ago