இன்றைய(01.04.2020)நாள் எப்படி இருக்கு!?ராசிபலன்கள் இதோ!!

Published by
kavitha
மேஷம்: ஆலயவழிபாட்டில் ஆர்வம்  அதிகரிக்கும் நாள். வரவு திருப்தி தரும் வாகன யோகம் உண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
ரிஷபம்: முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். பொருளாதாரத்தில் நிலவிவந்த நெருக்கடி அகலும்.போட்டிகளை சமாளிக்கும் ஆற்றல் உருவாகும்.
மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி குடிக்கொள்ளும் நாள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கலாம். பாக்கிகள் எல்லாம் வசூலாகும்.வாய்ப்புகள் வாயில் கதவை தட்டும்.
கடகம்: பயணங்கள் மூலம் கிடைக்கும் நாள். கடைசி நேரத்தில் பணத் தேவைகள் பூர்த்தி யாகலாம். ஆரோக்கியம் சீராகும். பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்:  விழிப்புணர்ச்சியுடன் செயல்பட்டு காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்கும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். இடமாற்றம், வீடு மாற்றம்  சிந்தனை மேலோங்கும்.
கன்னி:  காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். கடமையில் மிகவும் கண்டிப்போடு இருப்பீர்கள். மனதில் மகிழ்ச்சி குடிகொள் ளும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

துலாம்: எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும் நாள். தொழில் வளர்ச்சியில் வெற்றி கிடைக்கும். பூமி வாங்குகின்ற யோகம் உண்டு. பணியாற்றும் சக அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர்.பணவரவு திருப்தி தரும்

விருச்சிகம்: தொலைபேசி தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும். பயணத்தால் பலன் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகும்.குடும்பத்தினருடன்  நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்

தனுசு:  எதை செய்தாலும் நன்கு யோசித்துச் செயல்படுவீர்கள். நினைத்ததை முடித்து காண்ப்பீர்கள்.மற்றவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. இறைவழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.

மகரம்: தொட்டது துலங்கும் அருமையான நாள். திருமண முயற்சிகள் கைகூடும். உறவினர்களின் உதவி கிடைக்கும் நேர்மையோடு செய்லபடுவீர்கள் நம்பிக்கைகள் அதிகரிக்கும்.வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். 

கும்பம்:  தெளிவு பிறக்கும்.வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை.பெற்றோர்களின் அன்பை புரிந்து கொள்வீர்கள்.கொடுக்கல் வாங்கள் ஒழுங்காகும்.பணத்தேவை பூர்த்தியாகும்.இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்

மீனம்: இன்று பொது வாழ்வில் புகழ்கூடுகின்ற நாள். மற்றவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகளை புதிய சொத்தை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் உருவாகும்.

Published by
kavitha

Recent Posts

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

3 hours ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

5 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

8 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

9 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

9 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

12 hours ago