இந்தியர்கள் அதிகம் விரும்பும் ரெட்மி நோட் 8 புரோ புதிய நிறத்தில் புதுப்பொழிவுடன்…!!!

Published by
Kaliraj
  • இந்தியர்கள் அதிக அளவில்  பயன்படுத்தும் செல்போன்களில்  ரெட்மி நல்ல இடத்தை பிடித்துள்ளது. எனவே ரெட்மி புதிய வருகையை அறிய பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
  • ஏற்கனவே ரெட்மி நோட் 8 புரோ மாடலை அறிமுகப்படுத்தியது.

அதில்,பச்சை,வெள்ளை,கருப்பு,நிறங்களில் அறிமுகப்படுத்தியது.தற்போது, புதிதாக கண்ணை கவரும் வண்ணத்தில் நீல நிறத்தில் தற்போது அறிமுகமாகியுள்ளது. இதன் சந்தை விலை ரூ.14,999/- என நிர்ணயம் செய்துள்ளது. இதன் திரை 6.53 அங்குலமாக உள்ளது.மேலும் இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராச்ஸர் உள்ளது. அதிகம் சூடாகும் என பரவலாக விமர்சனம் உள்ள நிலையில்,இந்த போன் விரைவில் சூடாவதை தடுக்க லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் புதிதாக கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் போனின் வெப்பத்தை 4 டிகிரி  முதல் 6 டிகிரி வரை குறைக்க உதவும்.மேலும் இதில், 64 மெகா பிக்சல் கேமரா உள்ளது. செல்பி பிரியர்களுக்கென முன்புறத்தில் 20 மெகா பிக்ஸேல் கேமராவும்,இதன் நான்கு முனைகளிலும் 3டி கண்ணாடி வளைவு உள்ளது.இதன் பேட்டரி திறன் 4,500 எம்.ஏ.ஹெச். ஆகும். மேலும் இது விரைவாக சார்ஜ் ஆக இதில் 18 வாட் ஆக  சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

9 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

9 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

10 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

11 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

13 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

14 hours ago