அண்ணாத்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லையா..?

Published by
பால முருகன்

ரஜினி நடிப்பில் உருவாகும் அண்ணாத்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நடிகர் ரஜினி நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் அண்ணாத்த இந்த படத்தில் நடிகை நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சதீஸ் சூரி, மேலும் சில முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள், இந்த படத்தை சன்பிக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, மேலும் இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார், இந்த படம் ஒரு கிராம கதையை கொண்டதாம், மேலும் படத்தின் படப்பிடிப்பு கொரனோ வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் லாக்டவுன் சமயத்தில் இந்த அண்ணாத்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியானது, மேலும் தற்பொழுது கொரனோ வைரஸ் காரணமாக லாக்டவுன் நாட்கள் அதிகமாகி கொண்டுதான் செல்கிறது இதனால் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி முடிக்க நாட்கள் ஆகும் என்பதால் இந்த அண்ணாத்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

ஆபரேஷன் சிந்து: ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு.!

ஆபரேஷன் சிந்து: ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு.!

இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…

1 hour ago

வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.., ”இது வெறும் கீறல்தான்”- எலான் மஸ்க் பதிவு.!

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…

1 hour ago

ஜூன் 24, 25ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…

2 hours ago

அணு உலை தகர்ப்புக்கு பதிலடி.., இஸ்ரேலின் முக்கிய இடங்களை தாக்கிய ஈரான்.!

மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…

2 hours ago

லாரி ஏறி பள்ளி சிறுமி பலி – கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்.!

சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற…

3 hours ago

கைலாசா எங்கே? நித்தியானந்தா எங்கே? மதுரை கிளை சரமாரி கேள்வி.! நித்யானந்தா சீடர்கள் அளித்த பதில்.!

மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…

3 hours ago